அப்போது புதுக்கடை போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். ஆணையாளர் பணியின் நிமித்தமாக அலுவலகத்திற்கு வரவில்லை. எனவே திங்கட்கிழமைக்குள் ஊராட்சி செயலர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்தபின் போராட்டத்தை திமுகவினர் கைவிட்டனர். இதில் போலீசாருக்கும் திமுகவினருக்கும் சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்தப் போராட்டத்தில் மாவட்ட அவைத் தலைவர் மரிய சிசுகுமார், மாவட்ட பொருளாளர் ததேயு பிரேம்குமார், திமுக ஒன்றிய துணை செயலாளர் அம்சி நடராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
“நாகபந்தம்” படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு