இந்த நிலையில் போலீசார் கேரள மாநிலம் பூவார் பகுதி வர்க்கீஸ் (28) பிடித்து விசாரித்ததில், பீரோவில் இருந்து ரூபாய் 7 ஆயிரம் மட்டும் எடுத்ததாகவும் நகைகள் ஏதும் எடுக்கவில்லை என்று தெரிய வந்தது. கொல்லங்கோடு போலீசார் அஜிதாவிடம் விசாரணை நடத்திய போது நகை எதுவும் திருட்டுப் போகவில்லை என்றும் பணம் மட்டும் திருட்டுப் போனதாக தெரிவித்தார். இதை தொடர்ந்து திருட்டை மிகைப்படுத்தி பொய்யான புகார் கொடுத்த அஜிதா மீது கொல்லங்கோடு போலீசார் வழக்கு பதிவு செய்ய முடிவு செய்துள்ளனர்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்