இதுகுறித்து கொல்லங்கோடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் அந்த எலும்புக் கூடை ஆய்வு செய்தபோது அது 20 நாட்களுக்கு முன் வீட்டில் இருந்து மாயமான தேவராஜ் என்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அந்த எலும்புக் கூடுகளை அட்டைப் பெட்டியில் எடுத்துக்கொண்டு பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர் தானாக இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமாக இருக்குமா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதிமுகவை அதிர்ச்சியில் ஆழ்த்திய பாஜக: 53 தொகுதிகள் கேட்டதால் பரபரப்பு