மேலும் புதிய 2025ம் ஆண்டு பிரகாசமும், நம்பிக்கையும் நிறைந்ததாக இருக்கட்டும். நிறைந்த வளம், நிறைந்த ஆரோக்கியம், மிகுந்த சந்தோஷம், மகிழ்ச்சியையும் வெற்றிகளையும் பெருக்கும் ஆண்டாக அமைய வேண்டும். புதிய சிந்தனையுடன் நாட்டின் நலன் காக்க வளமான தமிழகத்தை உருவாக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து பாடுபடுவோம். 2025ம் இப்புத்தாண்டில் அனைவரின் வாழ்விலும் வளமும், நலமும், மகிழ்வும் இன்பம் பிறக்கும் ஆண்டாக பெருகிடவும், மக்கள் நினைத்தால் உலகில் எதையும் சாதிக்க முடியும்.
உத்வேகத்தோடும், உற்சாகத்தோடும் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்களை மகிழ்வுடன் அனைவருக்கும் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.