மதுரை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி அடுத்தக்கட்ட நடவடிக்கை மேற்கொள்வது என்றும், அதுவரை சூசைமரியாள் உடலை பெறக்கூடாது எனவும், மேலும் இதை கொலை வழக்காகப் பதிவுசெய்ய வேண்டும். சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
தவெக வேட்பாளர்கள் இவர்களா? தன்னிச்சையாக வரும் அறிவிப்புகள்