இது தொடர்பாக மெர்லின் கருங்கல் போலீசில் புகார் அளித்தார். போலீசார் சம்பந்தப்பட்ட மூன்று பேர் மீதும் வழக்குப் பதிவு செய்தனர். இந்த நிலையில் மோசடியில் தொடர்புடைய சென்னை அரும்பாக்கம் பகுதிச் சேர்ந்த ஹரிஹரகுமார் என்பவர் சிறையில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து கருங்கல் போலீசார் அவரை இரண்டு நாள் கஸ்டடியில் எடுத்து விசாரணை நடத்தினர்.
சிவகங்கை அருகே 13ஆம் நூற்றாண்டு ஆசிரியம் கல்வெட்டு கண்டெடுப்பு