கடைசி சுற்றில் 82 பள்ளிகளை சார்ந்த மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் இறுதி சுற்றில் 8 பள்ளிகளை சார்ந்த மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டது.
இதில் களியக்காவிளை அரசு உயர்நிலைப் பள்ளி மாணவிகள் அனுஷரா, எஸ். லெட்சுமி, ஸ்ரீநிதி உள்ளிட்ட மாணவிகள் நான்காவது இடத்தில் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற மாணவிகளுக்கு ரூ. 30 ஆயிரம் பரிசுத்தொகையாக கிடைத்தது.
வெற்றி பெற்று சாதனை படைத்த மாணவிகளுக்கு அங்கில பட்டதாரி ஆசிரியை ஸ்ரீதேவி பயிற்சி அளித்து சென்னைக்கு அழைத்து சென்றுள்ளார். வெற்றி பெற்று சாதனை படைத்த மாணவிகளை பள்ளி தலைமை ஆசிரியர் சித்தார்த்தன் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர். பாராட்டினர்.