அதில் அங்கு விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 33 பாக்கெட் புகையிலை பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் அவற்றை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக கடை உரிமையாளரான கீழ கிருஷ்ணன்புதூர் அருகே உள்ள ராமன்புதூர் அம்மன் கோவில் தெருவை சேர்ந்த துரை (வயது 48) என்பவரை கைது செய்தனர்.
ஜனவரி 6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு