கர்நாடக மாநிலம் பெங்களூரில் நடைபெற்ற இந்திய முதுநிலை தட்கள் கூட்டமைப்பு நடத்திய இந்திய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு, 2000 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் முதல் பரிசு, 400 மீட்டர் தடை ஓட்டத்தில் இரண்டாம் பரிசு, 100 மீட்டர் தடை ஓட்டத்தில் இரண்டாம் பரிசு மற்றும் 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் இரண்டாம் பரிசு பெற்ற நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் கீதாவை குமரி மாவட்ட எஸ்பி ஸ்டாலின் பாராட்டினார்.