இதுகுறித்து கோவளம் பங்குத் தந்தை சுனில் கன்னியாகுமரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில் திருவனந்தபுரம் கருங்குந்நத்தையை சேர்ந்த ஷினு மகன் ஷானு (வயது 19) என்பவர் குத்துவிளக்கை திருடியது தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
தமிழகத்திற்கு 4 புதிய ரயில்கள்.. மத்திய ரயில்வே அமைச்சகம் ஒப்புதல்