இதையடுத்து, 2,000 ரூபாய் மதிப்புள்ள 1 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்து, கடையின் உரிமையாளரான, ஆந்திராவைச் சேர்ந்த மாஜ்ஜி அப்பாயம்மா, 55, கைது செய்யப்பட்டார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து குட்கா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர்களை அதிரடியாக காவல்துறையினர் கைது செய்து வருகின்றனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றி பெற்றது