இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் மேல்மருவத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையம் சென்று புகார் அளித்தனர். காவல் ஆய்வாளர் புகாரை வாங்க மறுத்துள்ளார். அதனைத் தொடர்ந்து அச்சிறுப்பாக்கம் காவல் நிலையம் வந்து புகார் அளித்துள்ளனர். மேலும் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருநங்கை மற்றும் அவரது சகோதரி செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளிக்கப் போவதாக தெரிவித்தனர். மேலும் இச்சம்பவம் குறித்த அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்