இந்நிலையில், நேற்று காலை, அப்பகுதி ஏரியில் அவரது உடல் மிதந்ததைக் கண்ட அப்பகுதியினர், அவரின் குடும்பத்தினரிடம் தெரிவித்தனர்.
அவர் தவறி விழுந்து இறந்திருக்கலாம் என, போலீசார் கருதுகின்றனர். இதுகுறித்து, மகன் பொன்குமார், திருக்கழுக்குன்றம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்படி, போலீசார் விசாரிக்கின்றனர்.