இந்த மருத்துவமனையில், 20 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கழிப்பறை பழமையானதால், இடித்து அப்புறப்படுத்தப்பட்டது.பின், துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ், 2024-25ம் நிதியாண்டில், 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஆண், பெண் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அனைத்து நவீன வசதிகளுடன் கூடிய கழிப்பறை கட்டும் பணி, மதுராந்தகம் நகராட்சி நிர்வாகத்தின் வாயிலாக நடந்து வருகிறது.இன்னும் ஒரு மாதத்தில் பணி முடிவுற்று, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என, நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்