அதன்படி, பல்கலை தேர்வுக் கட்டுபாட்டாளர் ஸ்ரீனிவாசராவ், பசுமை குடில் மேகநாதன், பசுமைக் குழுமம் தலைவர் சுமதி ஆகியோர் மரக்கன்று நடும் நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர்.
இதில், நாட்டு நலப்பணித் திட்டத்தைச் சேர்ந்த 50 மாணவ- - மாணவியர் பங்கேற்று, தங்களது 'தாயின் பெயரில்' ஒரு மரம் நட்டனர்.
நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் வினோத் வரவேற்றார்.