காஞ்சிபுரம் மாவட்ட 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள்.

தமிழ்நாட்டில், 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில், 90. 28% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வு எழுதிய 16284 பேரில், 7167 மாணவர்களும், 7535 மாணவிகளும் தேர்ச்சிப் பெற்றுள்ளனர்.

2023ம் கல்வியாண்டிற்கான 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் 06. 04. 2023 முதல் 20. 04. 2023 வரையிலான நாட்களில் நடைபெற்றது. மாநிலம் முழுவதும் 5. 01 லட்சம் மாணவர்கள், 4. 75 லட்சம் மாணவிகள் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தனர். இந்நிலையில், தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி