வல்லம் - வடகால் சிப்காட் சாலையில், பால்லூர் சந்திப்பில் உள்ள பெட்டி கடையில் போலீசார் சோதனையில் ஈடுபட்ட போது, தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட ஸ்வாகத், விமல் உள்ளிட்ட குட்கா பொருட்கள் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தெரிந்தது. இதையடுத்து, 15,000 ரூபாய் மதிப்புள்ள 9 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்து, கடையின் உரிமையாளர் கலா, 44, என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஈரோட்டில் தவெக விஜய் பரப்புரைக்கு அனுமதி!