கண் பார்வையற்ற பிரான்ஸ் நாட்டுப் பயணிகளுடன் வந்த சுற்றுலா வழிகாட்டி ஒருவர் சிற்பங்கள் பல்லவர் காலத்தில் எந்த மன்னரால் செதுக்கப்பட்டு வடிவமைக்கப்பட்டது உள்ளிட்ட பல்வேறு வரலாற்று தகவல்களை தெளிவாக விளக்கிக் கூறினார். தொடர்ந்து ஐந்துரதம், கடற்கரை கோயில், அர்ஜூனன் தபசு, வெண்ணெய் உருண்டை பாறை உள்ளிட்ட சிற்பங்களுக்கு அருகில் கண்பார்வையற்ற பிரான்ஸ் நாட்டினர் அங்கு அமர்ந்து கைகளால் சிற்பங்களைத் தொட்டுப் பார்த்தும், தங்களது கைகளால் தட்டி அதன் ஓசையைக் காதில் கேட்டும் மகிழ்ச்சி அடைந்தனர். இதைத் தொடர்ந்து, சிற்பங்கள் குறித்து விளக்கிய சுற்றுலா வழிகாட்டியிடம் "பல்லவ மன்னர்கள் செதுக்கிய சிற்பங்களை எங்களால் தொட்டுத்தான் பார்க்க முடிந்தது.
காஞ்சிபுரம் நகரம்
கோனேரிகுப்பம் கழிவுநீர் தேக்கம்: மக்கள் அவதி, அதிகாரிகள் நடவடிக்கை கோரிக்கை