இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில், இஞ்சி அறுவடை துவங்கி வரத்து அதிகரித்துள்ளதால், காஞ்சிபுரத்தில் நடமாடும் வாகனங்களில் ஈரப்பதம் அதிகம் உள்ள, கிலோ இஞ்சி 60 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இல்லத்தரசிகள் இஞ்சியை கிலோ கணக்கில் வாங்கிச் சென்றனர்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்