பின் பாஸ்கரன் நேற்றுமுன்தினம் (செப்.,15) வீடு திரும்பியபோது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டார். வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் வைத்திருந்த 10 சவரன் தங்க நகைகள் திருடு போனது தெரிய வந்தது. இதுகுறித்து காஞ்சிபுரம் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தவெக வேட்பாளர்கள் இவர்களா? தன்னிச்சையாக வரும் அறிவிப்புகள்