கழிவுநீர் வெளியேறாமல் ஒரே இடத்தில் தேங்கியுள்ளதால், கொசுக்கள் உற்பத்தியாகும் இடமாக மாறியுள்ளது. மேலும், மழைநீருடன், கழிவுநீர் கலந்து சாலையில் வழிந்தோடுகிறது. எனவே, கால்வாயை துர்வாரி சீரமைக்க, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பாரதியார் தெருவினர் வலியுறுத்தியுள்ளனர்.
தமிழகத்தின் 13 பேருக்கு பத்ம விருதுகள்: ராமதாஸ் பாராட்டு