காஞ்சிபுரம் - வாலாஜாபாத் சாலையில், வெண்குடி அருகே வந்தபோது காஞ்சிபுரம், வெள்ளக்குளத்தைச் சேர்ந்த கார்த்திக் (30) என்பவர் ஓட்டி வந்த, 'யூனிகார்ன்' பைக்குடன் மோதியது. இதில், தலையில் பலத்த காயமடைந்த சண்முகம், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது மகன் சுபக்ஷன், எதிரில் வந்து மோதிய கார்த்திக் ஆகியோர் படுகாயம் அடைந்து, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தவெக வேட்பாளர்கள் இவர்களா? தன்னிச்சையாக வரும் அறிவிப்புகள்