தற்போது அடிக்கல் நாட்டப்பட்டு பணி தொடங்கிய சில நாட்களில் சிங்கப்பெருமாள் கோவில் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவராக பதவி வகித்து வருபவர் விஜயலட்சுமி இவரது கணவர் துரைபாபு தற்போது 12வது வார்டு பகுதியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் அமைக்க பணிகள் தொடங்கிய நிலையில் தற்போழுது அதனை நிறுத்த கோரியும் அங்கு பந்தல் அமைப்பதாக கூறி அங்கு வேலை செய்யும் ஆட்களிடம் தகாத வார்த்தைகளால் ஒருமையில் பேசி பணியை நிறுத்தியுள்ளார். மேலும் 500 மீட்டர் தொலைவில் கட்டண குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைந்துள்ளது. இது எதற்காக என்று கத்திக் கொண்டே கூச்சலிட்டார். பின்பு தகவல் அறிந்து வந்த மறைமலைநகர் காவல்துறையினர் இருவரிடமும் சமரசம் பேசினர்.
மம்முட்டியின் 'டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்' படத்தின் OTT அப்டேட்