இதை அப்பகுதி மீனவர்கள் அப்புறப்படுத்தி வருகின்றனர். மீனவர்களின் வாழ்வாதாரமாக விளங்கும் ஆமைகள் டிசம்பர் மாதம் முதல் ஜனவரி, பிப்ரவரி மாதங்கள் வரை கடற்கரை ஓரங்களில் வந்து முட்டையிடுவது வழக்கம். அந்த மூன்று மாதங்களில் முட்டையிட வரும் ஆமைகள் விசைப்படகுகளால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் சூழல் நிலவுவதாகவும், விசைப்படகுகளை இந்த மூன்று மாதங்களுக்கு இயக்க கூடாது என மீனவர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்