இது குறித்து, அப்பகுதி வாசிகள் கூறியதாவது: சாலை நடுவே, தரைப்பாலத்தில் பள்ளம் ஏற்பட்டுள்ளதால், இதில் வாகனஓட்டிகள், குழந்தைகள் மற்றும் கால்நடைகள் தவறி விழும் அபாயம் உள்ளது. சில நாட்களுக்கு முன், பெண் ஒருவர் கால் இடறி கீழே விழுந்ததில், அவருக்கு காயம் ஏற்பட்டது. தற்போது, பள்ளம் அடையாளம் தெரியும் வகையில், மரக்கிளைகள் மற்றும் கற்கள் வைக்கப்பட்டுள்ளது. விபத்து ஏற்படும் முன், இந்த பகுதியில் மீண்டும் புதிய தரைப்பாலம் அமைக்க, நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
திருப்பரங்குன்றம் மலைக்கு செல்ல அனைத்து தரப்பினருக்கும் அனுமதி