இந்நிலையில் கோவில் கோபுரம் பொலிவிழந்த நிலையில் உள்ளது. எனவே, கோபுரத்தை பழமை மாறாமல் புதுப்பிக்க தொல்லியல் துறை முடிவு செய்தது. திருப்பணி துவங்க உள்ளதையொட்டி, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 21ம் தேதி கோவிலில் பாலாலயம் நடந்தது. இதையடுத்து தொல்லியல் துறையினர், ரசாயன பொறியாளர் பிரிவு வாயிலாக கோவில் கோபுரங்களில் படிந்திருந்த பாசி மற்றும் துாசுகளை அகற்றி, பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்