அப்பொழுது அறுந்து கிடந்த மின் கேபிள் மின்சாரம் தாக்கி பெரும்பேர்கண்டிகை ஒரு கறவை மாடும் சிறுபேர்பாண்டி பகுதியை சேர்ந்த 10 பசு மாடுகளும் மின்சாரம் தாக்கி பலியாயின. சிறுபேர்பாண்டி பகுதி சேர்ந்த சுரேஷ் என்பவர் உடைய ஒரே குடும்பத்தில் உயர் ரக கறவை பசு மாடுகள் 6 இறந்து இருப்பது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து மின்சார வாரியம் வருவாய்த் துறையினர் கால்நடை துறை அதிகாரிகள் விரைந்து வந்து விபத்து ஏற்பட்ட பகுதியை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேசிய டிஜிட்டல் கால்நடை திட்டம் பற்றி தெரியுமா?