இவ்வழக்கு விசாரணை, செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில், நீதிபதி நசீமா பானு முன்னிலையில் நடைபெற்று வந்தது. அரசு தரப்பில் வழக்கறிஞர் லட்சுமி ஆஜரானார். வழக்கில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால், கண்ணனுக்கு ஆயுள் தண்டனை விதித்தும், 3,000 ரூபாய் அபராதம் விதித்தும், நீதிபதி நசீமா பானு நேற்று தீர்ப்பளித்தார். மேலும், இவ்வழக்கில் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு இழப்பீடாக, 3.5 லட்சம் ரூபாய் வழங்க, தமிழக அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
போராட்டத்தில் காவலர்களின் தடியடியை நியாயப்படுத்த முடியாது: உச்சநீதிமன்றம்