சிறுமியின் பெற்றோர் புகார் கொடுத்துள்ளனர். புகாரின் பேரில் நாகராஜ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கு போக்சோ நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், நீதிபதி நசீமாபானு, குற்றவாளியான நாகராஜூக்கு ஆயுள் தண்டனையும் 3 ஆயிரம் ரூபாய் அபராதமும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 4 லட்சம் ரூபாய் இழப்பீடும் வழங்க உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து குற்றவாளி நாகராஜை சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜன.1 முதல் சம்பளம் உயர வாய்ப்பு?