இந்த மாநாட்டின் முக்கிய நோக்கம், டாக்டர் ராமதாசின் 40 ஆண்டு கனவான வன்னியர்களின் உரிமை முழக்கம். அதேபோல் எல்லா சமூகத்தினருக்கும் உரிய பங்கீடு கிடைக்க வேண்டும் என்பதாகும். காவல் துறை இந்த மாநாட்டிற்கு பல கட்டுப்பாடுகள், நிபந்தனைகளை விதித்துள்ளது. அவர்கள் சொல்லுகிற சில நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள முடியாததாகவே உள்ளது. ஆனாலும் காவல் துறைக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு கொடுப்போம். இந்த மாநாட்டிற்கு வாகனங்களில் வருகிறவர்கள் பாதுகாப்பாக வந்து பாதுகாப்பாக செல்ல வேண்டும் என் ஜி.கே. மணி கூறினார்.
காஞ்சிபுரம் நகரம்
வெத்தலை பாக்கு பழம் வைத்து அழைப்பிதழ் கொடுத்த நாம் தமிழர்