இதில் சிறப்பு அழைப்பாளராக காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் க. சுந்தர் எம்எல்ஏ கலந்து கொண்டு குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்து பரிசு பெற்றவர்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் நகர செயலாளர் குமார், ஒன்றிய செயலாளர் பொன்சிவக்குமார், நகர மன்ற தலைவர் மலர்விழி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பூனையை 12வது மாடியில் இருந்து தள்ளி கொன்ற கொடூர நபர்