அந்த பணியாளர்களிடம், வீட்டு வரி செலுத்தாமல் வேலைக்கு வந்ததாகக் கூறி, 15க்கும் மேற்பட்டோரை, ஊராட்சி செயலர் மற்றும் பணி தள பொறுப்பாளர் திருப்பி அனுப்பி உள்ளனர். அதனால், மதுராந்தகம் வட்டார வளர்ச்சி அலுவலக மேலாளரிடம், பாதிக்கப்பட்ட மக்கள், 100 நாள் வேலை வழங்கக்கோரி புகார் மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட மேலாளர், வட்டார வளர்ச்சி அலுவலரிடம் தகவல் தெரிவித்து, உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.
முதலமைச்சரிடம் நேரில் வாழ்த்து பெற்ற சுப்ரியா சாகு ஐஏஎஸ்