மதுராந்தகத்தில் முதல்வர் மருந்தகம் திறப்பு விழா

மதுராந்தகத்தில் முதல்வர் மருந்தகம் திறப்பு விழா நகர மன்ற தலைவர் மலர்விழி குமார் பங்கேற்பு செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் நகர் பகுதியில் முதல்வர் மருந்தகம் திறப்பு விழா நிகழ்ச்சி நகர செயலாளர் குமார் தலைமையில் நடைபெற்றது. 

இதில் சிறப்பு அழைப்பாளராக மதுராந்தகம் நகர மன்ற தலைவர் மலர்விழி குமார் கலந்துகொண்டு முதல்வர் மருந்தகத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்து விற்பனையை துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மதுராந்தகம் நகர மன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள், நகராட்சி ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி