மேலும், சமீப காலமாக அப்பகுதி குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், இந்தக் குளத்தில் கலந்து சுகாதாரமற்ற நிலையில் உள்ளது. இதனால், கொசு உற்பத்தி அதிகரிப்பு, தொற்று நோய் போன்றவைக்கு இக்குளத்து நீர் வழிவகுப்பதாக உள்ளது. குளத்தில் எப்போதும் துர்நாற்றம் வீசுவதால், குளத்தைச் சுற்றி வசிக்கும் குடியிருப்பு வாசிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, இக்குளத்தில் கழிவுநீர் கலப்பதைத் தடுப்பதோடு, குளத்தில் படர்ந்துள்ள பாசிகளை அகற்றி, சுகாதாரமான முறையில் பராமரிக்க, அப்பகுதியினர் வலியுறுத்தி உள்ளனர்.
காஞ்சிபுரம் நகரம்
வெத்தலை பாக்கு பழம் வைத்து அழைப்பிதழ் கொடுத்த நாம் தமிழர்