மாமல்லபுரம் அரசு மருத்துவமனையில், முதலுதவி சிகிச்சை அளித்து, செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். இதனிடையே சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து மாணவியின் தந்தை, மாமல்லபுரம் போலீசில் நேற்று (செப்.,29) அளித்த புகாரின்படி, போலீசார் விசாரிக்கின்றனர்.
ஜனவரி 6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு