விசாரணையில், முன்னுக்குப் பின் முரணாக தீபன் பதிலளித்ததால், போலீசார் அவர்களது ஸ்டைலில் விசாரித்தனர். அப்போது, இருவரும் தனியாக சந்தித்து உல்லாசமாக இருந்ததும், பிறகு ஏற்பட்ட தகராறில் விக்னேஸ்வரியை தீபன் டைல்ஸ் கல்லால் அடித்துக் கொலை செய்ததும் தெரியவந்துள்ளது.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்