ஆனால் இதுவரை சோத்துப்பாக்கம் பகுதியில் உள்ள தெருநாய்களை அதிகாரிகள் பிடிக்கவில்லை எனக் கூறி திருச்சி -சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மூதாட்டி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து மேல்மருவத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவரை அழைத்துச் சென்றனர்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்