பழைய ஜீப்கள் பி.டி.ஓ., அலுவலகத்தில் திறந்த வெளியில் நிறுத்தப்பட்டு உள்ளதால், வெயில் மற்றும் மழையில் வீணாகி வருகின்றன. இதனால் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள், பழைய ஜீப்கள் சேதமடைவதற்கு முன் பொது ஏலம் விட்டு, அரசுக்கு வருவாய் ஈட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
காஞ்சிபுரம் நகரம்
கோனேரிகுப்பம் கழிவுநீர் தேக்கம்: மக்கள் அவதி, அதிகாரிகள் நடவடிக்கை கோரிக்கை