வீச்சி தாக்கியதாக குற்றம் சாட்டினர் ஆனால் அவரிடம் விசாரித்த பொழுது அவருக்கும் இந்த கல்வீச்சு தாக்குதலுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை இது குறித்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் கிராம மக்களிடம் விசாரணை செய்த போது கிராம மக்களுக்கும் மற்றும் நடத்துனூருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதால் பேருந்து நிறுத்திவிட்டு அணைக்கட்டு காவல் நிலையத்திற்கு புகார் அளித்தனர் போலீசார் வாகனத்தை காவல் நிலையத்திற்கு கொண்டு செல்ல வலியுறுத்தியதால் பேருந்து அணைக்கட்டு காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது இந்த சம்பவத்தால்தச்சூர் பகுதிக்கு வர வேண்டிய 100 C அணைக்கட்டுக்கு செல்லக்கூடிய பேருந்தும T. 10 ஆகிய பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்