தொடர்ந்து, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உரிய ஆவணங்கள் இல்லாதவர்கள், காலாவதியான விசா வைத்திருப்பவர்கள் அல்லது விசா இடைநிறுத்தப்பட்ட அனைத்து பாகிஸ்தானியர்களையும் அடையாளம் கண்டு சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வியிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
மனைவி பிரிந்து சென்ற விரக்தியில் கணவர் தற்கொலை