இந்த விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு தனியார் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் தீபிகா கலந்துகொண்டு சான்றிதழ் மற்றும் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து கல்லூரி மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாணவிகள் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.
காஞ்சிபுரம் நகரம்
கோனேரிகுப்பம் கழிவுநீர் தேக்கம்: மக்கள் அவதி, அதிகாரிகள் நடவடிக்கை கோரிக்கை