செல்வராஜ் தனது வீட்டிலிருந்து மதுராந்தகம் பணிமனைக்கு செல்வதற்காக இருசக்கர வாகனத்தில் செல்கின்ற பொழுது திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையை கடக்கும் பொழுது, சென்னையிலிருந்து திருச்சி மார்க்கமாக செல்லும் தனியார் பேருந்து இருசக்கர வாகனம் மீது மோதிய விபத்தில், அரசு பேருந்து ஓட்டுனர் செல்வராஜ் என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து மதுராந்தகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம் நகரம்
வெத்தலை பாக்கு பழம் வைத்து அழைப்பிதழ் கொடுத்த நாம் தமிழர்