விசாரணையில் அவர், உ.பி. மாநிலத்தைச் சேர்ந்த சிந்தூ (27), என்பதும், கேரளா மாநிலத்தைச் சேர்ந்த அபுஷாகீர் (37) என்பவரிடமிருந்து கஞ்சாவை வாங்கி வந்து, அப்பகுதியில் உள்ள இளைஞர்களை குறிவைத்து விற்பனை செய்து வந்தது தெரிந்தது. இதையடுத்து, பால்நல்லூர் பகுதியில் தங்கியிருந்த அபுஷாகீர் (37), மற்றும் அவரது காதலி மம்தாஜ் பாபி (49), பிஷ்வஜித் (30), ஷிபு (24), சிந்தூ (27) ஆகிய ஐந்து பேரை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து 1,600 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
ஜனவரி 6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு