அவரை வரவேற்கவும் அவரை கவனிக்க சென்ற தமிழக சுற்றுலாதுறை நிர்வாகம் மாமல்லபுரம் சுற்றுலா விடுதிக்கு தங்க வந்த விருந்தினர்களை நினைக்க மறந்துவிட்டது. ஆதலால் சுற்றுலாதுறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட ஆடல் பாடல் நிகழ்ச்சி பார்வையாளர்கள் இல்லாமல் 5 மற்றும் 10 பேருக்கு மட்டுமே நிகழ்ச்சியினர் பாடினர். கவர்னரை வரவேற்ற மாமல்லபுரம் சுற்றுலாத்துறைக்கு சுற்றுலா பயணிகளை வரவேற்க மறந்துவிட்டது. அதனால் சுற்றுலா பயணிகள் இன்றி கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றாலும் இருக்கைகள் எல்லாம் காலியாக இருந்தன.
ரயில் கட்டண உயர்வு: காங்கிரஸ் கடும் எதிர்ப்பு