இந்த பேருந்து நிழற்குடை பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதால், இந்த கட்டிடத்தில் பல்வேறு இடங்களில் விரிசல்கள் ஏற்பட்டு, பல்வேறு இடங்களில் சேதம் அடைந்த நிலையில், எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாயகரமான நிலையில் உள்ளது. எனவே இந்த பேருந்து நிறுத்தத்தை உடனடியாக அகற்றி விட்டு, புதிய பேருந்து நிறுத்தத்தை அமைத்து பயணிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாகும்.
செங்கல்பட்டு டவுன்
வேலைவாய்ப்பு முகாமில், பணி நியமன ஆணைகள் வழங்கிய கலெக்டர்