இதில், சுமார் 120 கிலோ குட்கா கடத்துவதற்காக அப்பகுதியில் நின்றிருந்தது தெரிந்தது. இதையடுத்து, இச்சம்பவம் தொடர்பாக பாண்டூர் மற்றும் திருக்கழுக்குன்றம் பகுதிகளை சேர்ந்த ராஜலிங்கம், செந்தில்குமார், ஜெயக்குமார் ஆகியோரை கைது செய்த போலீஸார், 120 கிலோ குட்காவை பறிமுதல் செய்து கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரையும் பறிமுதல் செய்து குற்றவாளிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜன.1 முதல் சம்பளம் உயர வாய்ப்பு?