அப்போது, திருப்பதியிலிருந்து, காஞ்சிபுரம் நோக்கி வந்த, 'டயோட்டா இன்னோவா' கார், மதினா மீது மோதியது.
இதில், படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சிவகாஞ்சி போலீசார், மதினாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, விபத்து குறித்து விசாரிக்கின்றனர்.