சிறிது நேரம் கழித்து, பக்கத்து வீட்டில் உள்ள ஒரு பெண்ணிடம் மொபைல் போனில் பேசி, 'என் மனைவி என்ன செய்கிறார் என்று பாருங்கள்' என கூறியிருக்கிறார். இதையடுத்து, அந்தப் பெண், பைசல் வீட்டிற்கு சென்று சோனாலியை அழைத்தபோது, வெகு நேரமாக கதவு திறக்கப்படவில்லை. இது குறித்து அக்கம் பக்கத்தினர் தெரிவித்த தகவல்படி, சம்பவ இடத்திற்கு சென்ற பெரும்பாக்கம் போலீசார், வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது, சோனாலி பிஸ்வாஸ் இறந்த நிலையில் கிடந்துள்ளார். பின், சோனாலியின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார், கணவர் பைசலை தேடி வருகின்றனர்.
காஞ்சிபுரம் நகரம்
கோனேரிகுப்பம் கழிவுநீர் தேக்கம்: மக்கள் அவதி, அதிகாரிகள் நடவடிக்கை கோரிக்கை