லஞ்ச ஒழிப்பு போலீசார் கொடுத்த ஆலோசனைப்படி ரசாயனம் தடவிய எட்டாயிரம் ரூபாய் நோட்டுகளை கிராம நிர்வாக அலுவலரிடம் கொடுத்த போது மறைந்திருந்த மாவட்ட லஞ்ச ஒழிப்பு துணைக் கண்காணிப்பாளர் சரவணன், ஆய்வாளர் அண்ணாதுரை தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பரங்குன்றம் மலைக்கு செல்ல அனைத்து தரப்பினருக்கும் அனுமதி