மயங்கிய நிலையில் இருந்த இஸ்மாயில் ஷெரீபை, திருப்போரூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், இஸ்மாயில் ஷெரீப் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
கேளம்பாக்கம் போலீசார், இஸ்மாயில் ஷெரீப்பின் உடலை கைப்பற்றி, உடல் கூறாய்வுக்காக, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரிகின்றனர்.